Friday, October 31, 2014
Thursday, October 30, 2014
Wednesday, October 29, 2014
Tuesday, October 28, 2014
Sunday, October 26, 2014
video: கண்ட நாள் முதலாய்...
ராகம்:
மதுவந்தி
எழுதியவர்:
திரு என்.எஸ். சிதம்பரம்
பாடியவர்
: சுதா ரகுநாதன்
காதல் பெருகுதடி
கையினில்
வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட
நாள் முதலாய் காதல் பெருகுதடி
வண்டிசை
பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து
சுகம் தந்த கந்தனை என் காந்தனை
(கண்ட
நாள் முதலாய்…)
நீலமயில்
தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன்
கலந்த பாசமும் மறக்கவில்லை
கோலக்குமரன்
மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை
தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
(கண்ட
நாள் முதலாய்…)
Saturday, October 25, 2014
மகான் திருமழிசையாழ்வார் ஞான சூட்சும நூல் 24/10/2014
<iframe src="http://docs.google.com/viewer?url=http://www.agathiar.net/daily-chuvadi/2014/10-October/1893_THIRUMANGAIAZHWAR_GNANA_SUCHUMA_ASI_NOOL_23102014.pdf&embedded=true" style="width: 1000px; height: 700px;" frameborder="0"></iframe>