மகான்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பாண்டவர்கள், நவக்கிரக நாயகர்கள் தினமும் அருளும் சுவடிகள் Contact தொடர்பு

Monday, March 13, 2017

சித்தர்கள் வழிகாட்டும் சாகாக்கல்வி / மரணமிலாப் பெருவாழ்வு

முருகப்பெருமான் மற்றும் அவர்தம் சீடர்களான முற்றுப்பெற்ற சித்தர்கள் நாமஜெபமே சாகாக்கல்வியைத் தரும்.



முருகப்பெருமானரதும் அவர்தம் சீடர்களான முற்றுப்பெற்ற சித்தபெருமக்களதும் மெஞ்ஞானக் கருத்துக்களை அறிய ஞானத்திருவடி நூலை வாங்கிப் படியுங்கள்! குருநாதர் மகான் ஆறுமுக அகத்திய அரங்கமகாதேசிக அடிகளார் அவர்கள் ஞானிகளின் பாடல்களுக்கு தான் உணர்ந்த இரகசியங்களை நம்பால் கருணை கொண்டு எளியமுறையில் அருளிய அருளுரைகள் அடங்கியதுதான் ஞானத்திருவடி நூல். இது ஆன்மீக அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.தொடர்பு @http://ongarakudil.blogspot.co.uk/2016/03/contact.html


No comments:

Post a Comment